உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
- திருகுறள் (1033)
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு
வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத்
தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
நோக்கம்:
இந்த இணையதளத்தை அமைத்ததன் நோக்கம் என்னவெனில் நமது வெள்ளலூர் நாட்டை மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாற்றுவதற்காக தான்.
.
>>>
வரலாறு:
வெள்ளலூர் நாடு என்பது ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஊர்களை கொண்ட பகுதியாகும்.
Conduct US:
vny@vellalorenadu.in
vellalorenadu2012@gmail.com
Madurai and Sivaganga (Dt)
Tamilnadu
India