வெள்ளலூர் நாட்டு மக்களுக்கு அன்பு வணக்கம்.
Image description

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

                                                                                            -  திருகுறள் (1028)

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.


உறுப்பினர்கள் :

  

                      உறுப்பினர்களாகா சேர விருப்பம் கொண்டவர்கள் இந்த பக்கத்திற்கு செல்லவும்.

                                                                                                 >>>


உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செயற்பணிகள்:

செயல்முறை திட்டப்பணிகள் பதிவிறக்கம் செய்ய
செயல்முறை திட்டப்பணிகள்

வெள்ளலூர் நாட்டு இளைஞர் நற்பணி இயக்கம்

   " தேசத்திடம் பலனை எதிர்பார்பவர்கள் அல்ல நாங்கள்,

தேசத்திற்கு இயன்ற வரை சேவை செய்பவர்கள் "

      We're not only servicing to the nation, but also not expecting yield from the nation.

                                                          >>>

தன்னார்வ தொண்டர்கள்:


                  தன்னார்வ தொண்டர்களாகா சேர விருப்பம் கொண்டவர்கள் இந்த பக்கத்திற்கு செல்லவும்

                                                                                            >>>

உறுப்பினர்கள் விவரம் :


உறுப்பினர்களை காண இங்கே செல்லவும்

                                                                                              >>>

நோக்கம்:

        இந்த இணையதளத்தை அமைத்ததன் நோக்கம் என்னவெனில் நமது வெள்ளலூர் நாட்டை மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாற்றுவதற்காக தான்.

                                         .          >>>

வரலாறு:


               வெள்ளலூர் நாடு என்பது  ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஊர்களை கொண்ட பகுதியாகும்.

                                                                          >>>

திறனாய்வு பகுதி :

              இந்த பகுதியில் திறனாய்வு வினாக்கள் மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                                                 >>>

கதைகள் :

                  இந்த பகுதியில் நல்ல அறிவை வளர்க்ககூடிய தன்னம்பிக்கை ஊட்ட கூடிய கதைகள் இடம்பெற்றுள்ளன.

                                                                           >>>