இந்த பக்கத்தில் வெள்ளலூர் நாட்டில் தினந்தோறும் நடைபெறும்
நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன/மேலும் முக்கியமான நாட்டின்
நிகழ்வுகள், கல்வி செய்திகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியனவும்
இடம்பெறும்
ஏழைகாத்த அம்மன் கோவில்
திருவிழா 2014 30-09-2014 செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது,
அதற்கான புகைப்படங்களை இங்கே பதிவு செய்கிறோம்